sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த குடிநீர் தொட்டி அகற்றப்படுமா?

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த குடிநீர் தொட்டி அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த குடிநீர் தொட்டி அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த குடிநீர் தொட்டி அகற்றப்படுமா?


ADDED : ஜூன் 18, 2025 06:53 PM

Google News

ADDED : ஜூன் 18, 2025 06:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேதமடைந்த குடிநீர் தொட்டி அகற்றப்படுமா?


உத்திரமேரூர் ஒன்றியம், காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து உள்ளது.

நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்களில் கான்கிரீட் பெயர்ந்து வருகிறது. இந்த தொட்டிக்கு அருகே அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள், விளையாடி வருகின்றனர்.

அப்போது, இடிந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- ஆர். ராமகிருஷ்ணன்,

காட்டுக்கொல்லை.






      Dinamalar
      Follow us