sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பயணியர் நிழற்குடையில் தரை சீரமைக்கப்படுமா?

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பயணியர் நிழற்குடையில் தரை சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பயணியர் நிழற்குடையில் தரை சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பயணியர் நிழற்குடையில் தரை சீரமைக்கப்படுமா?


ADDED : அக் 08, 2025 10:03 PM

Google News

ADDED : அக் 08, 2025 10:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பயணியர் நிழற்குடையில் தரை சீரமைக்கப்படுமா?


உ த்திரமேரூர் ஒன்றியம், கம்மாளம்பூண்டி ஊராட்சி, நெல்லி காலனியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.

நிழற்குடை தரையில் பதிக்கப்பட்டுள்ள 'டைல்ஸ்கற்கள்' உடைந்த நிலையில் உள்ளன. மேலும், பல டைல்ஸ் கற்கள் உடையும் நிலையில் உள்ளன.

உடைந்த டைல்ஸ் கற்கள் பயணியரின் கால்களை பதம் பார்க்கும் நிலையில் உள்ளன. எனவே, நெல்லி காலனி பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையில், சிதிலமடைந்துள்ள டைல்ஸ் பதிக்கப்பட்ட தரையை சீரமைக்க, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சு.வெங்கடேசன், உத்திரமேரூர்.






      Dinamalar
      Follow us