sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருவள்ளூர்

/

புகார் பெட்டி: மின்மாற்றியில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

/

புகார் பெட்டி: மின்மாற்றியில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

புகார் பெட்டி: மின்மாற்றியில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

புகார் பெட்டி: மின்மாற்றியில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?


ADDED : ஜன 20, 2025 11:47 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு ---- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், மணவூர் அடுத்து உள்ளது அண்ணா நகர். இங்கு, சாலை வளைவில் உள்ள மின்மாற்றி வாயிலாக 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, மின்மாற்றியில் செடி, கொடிகள் படர்ந்து கம்பியை சூழ்ந்துள்ளன. இதனால், இரவு நேரங்களில், காற்று வீசினால் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, மின்மாற்றியை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி சீரமைக்க மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வி.பிரபாகரன், மணவூர்.






      Dinamalar
      Follow us