sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர்: புகார் பெட்டி; சகதியான சாலையால் சுகாதார சீர்கேடு

/

திருவள்ளூர்: புகார் பெட்டி; சகதியான சாலையால் சுகாதார சீர்கேடு

திருவள்ளூர்: புகார் பெட்டி; சகதியான சாலையால் சுகாதார சீர்கேடு

திருவள்ளூர்: புகார் பெட்டி; சகதியான சாலையால் சுகாதார சீர்கேடு


ADDED : ஆக 13, 2025 11:13 PM

Google News

ADDED : ஆக 13, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சகதியான சாலையால் சுகாதார சீர்கேடு


பொ ன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம் கருமாரியம்மன் கோவில் தெருவில், சிறு மழை பெய்தாலும் மழைநீர் குட்டையாக தேங்கி விடுகிறது. அவற்றில் கழிவுகள் சேர்ந்து, சகதியாக மாறி, துர்நாற்றம் வீசுகிறது.

தெருவில் குடியிருப்போரும், பள்ளி மாணவர்களும் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். தேங்கி நிற்கும் நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. தெருவில் மழைநீர் தேங்குவதை தடுக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- - ரா.கிருஷ்ணா, பொன்னேரி.






      Dinamalar
      Follow us