sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர்:புகார் பெட்டி, ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் டூ - வீலர்கள்

/

திருவள்ளூர்:புகார் பெட்டி, ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் டூ - வீலர்கள்

திருவள்ளூர்:புகார் பெட்டி, ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் டூ - வீலர்கள்

திருவள்ளூர்:புகார் பெட்டி, ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் டூ - வீலர்கள்


ADDED : ஆக 13, 2025 11:10 PM

Google News

ADDED : ஆக 13, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் டூ - வீலர்கள்


சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ரயில்வே மேம்பால சந்திப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், எதிர்திசையில் உள்ள சாலையை அடைய, 1 கி.மீ., சுற்றி வர வேண்டும். பொறுமை இல்லாத வாகன ஓட்டிகள், சாலை மத்தியில் உள்ள தடுப்பை ஆபத்தாக கடந்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, சாலை மத்தியில் உள்ள தடுப்புகளை கடக்க முடியாதபடி அடைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ். சதானந்தன், கும்மிடிப்பூண்டி.






      Dinamalar
      Follow us