sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருவள்ளூர்

/

புகார் பெட்டி சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?

/

புகார் பெட்டி சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?

புகார் பெட்டி சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?

புகார் பெட்டி சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?


ADDED : ஆக 04, 2025 11:06 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி காலனியில், மகளிர் சுகாதார வளாகம், கடந்த ஆறு ஆண்டுகளாக உள்ளது. இந்த வளாகம், பராமரிப்பின்றி இருந்தது.

இதையடுத்து, கடந்த மாதம், ஊராட்சி நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சுகாதார வளாகத்தை சீரமைத்து, தற்போது தயார் நிலையில் உள்ளது.

ஆனால், சுகாதார வளாகத்திற்கு பூட்டு போட்டு, பயன்பாட்டிற்கு விடாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், அப்பகுதி மகளிர் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, தயார் நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

- எஸ்.செல்வம், வேலஞ்சேரி.






      Dinamalar
      Follow us