sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

வெளியே கிடக்கும் மின்வடம் பாதசாரிகளுக்கு ஆபத்து

/

வெளியே கிடக்கும் மின்வடம் பாதசாரிகளுக்கு ஆபத்து

வெளியே கிடக்கும் மின்வடம் பாதசாரிகளுக்கு ஆபத்து

வெளியே கிடக்கும் மின்வடம் பாதசாரிகளுக்கு ஆபத்து


PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவல்லிக்கேணி, ஓமந்துாரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே, உயர் மின் அழுத்த மின்வடம் முறையாக பூமியில் பதிக்கப்படாததால், பயணியர் மட்டுமின்றி பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்துாரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை, மாநகராட்சியினர் மேற்கொண்டனர்.

இதற்காக, பூமியில் பதிக்கப்பட்ட உயர் அழுத்த மின்வடம் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. வடிகால் அமைக்கப்பட்ட பிறகும் கூட, வெளியே எடுத்த உயர் அழுத்த மின்வடத்தை, மீண்டும் பூமியில் பதிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், இந்த மின்வடம் தேங்கும் கழிவுநீருக்குள் செல்வதாலும், தற்போது திடீர் திடீரென மாலை நேரத்தில் மழை பெய்து வருவதாலும், விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மின்வடத்தை பூமியில் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us