sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

தினமும் அம்மன்: 15-அநீதியை அழிப்பவள்

/

தினமும் அம்மன்: 15-அநீதியை அழிப்பவள்

தினமும் அம்மன்: 15-அநீதியை அழிப்பவள்

தினமும் அம்மன்: 15-அநீதியை அழிப்பவள்


PUBLISHED ON : ஜூலை 31, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 31, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அநீதிக்கு ஆளானவர்கள் திருப்பூர் கரியகாளியம்மனுக்கு செவ்வரளி மாலை சாத்தி எலுமிச்சை தீபமேற்ற வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

நொய்யல் ஆற்றங்கரையில் 'அமுக்கியம்' என்னும் இடத்திலுள்ள சோழர்கால கற்கோயில் இது. மன்னர் ஒருவரின் கனவில் குழந்தையாக காட்சியளித்த காளி, 'குறிப்பிட்ட நாகலிங்க மரத்தின் அடியில் சிலை வடிவில் இருக்கிறேன்' எனத் தெரிவித்தாள். சிலையை பிரதிஷ்டை செய்து கலைநயம் மிக்க கோயிலாகக் கட்டினார் மன்னர். கையில் சூலாயுதம் ஏந்தி, அரக்கனைக் காலில் மிதித்த கோலத்தில் காளியம்மன் இருக்கிறாள். முகத்தில் சாந்தம் இருந்தாலும், தன்னைச் சரணடைந்த பக்தருக்கு அநீதி இழைக்கப்பட்டால் ஆக்ரோஷமாக தண்டிக்கிறாள்.

ஒருபுறம் விநாயகர், மறுபுறம் முருகன் சன்னதிகள் உள்ளன. பேச்சியம்மன், காவல் தெய்வம் கருப்பணசாமி சன்னதிகள் உள்ளன.

எப்படி செல்வது

திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ.,

நேரம்: காலை 7:00 - 12:30 மணி

தொடர்புக்கு

97883 38118






      Dinamalar
      Follow us