sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

ஆசிரியர்கள் சஸ்பெண்ட் மாணவர்கள் போராட்டம்

/

ஆசிரியர்கள் சஸ்பெண்ட் மாணவர்கள் போராட்டம்

ஆசிரியர்கள் சஸ்பெண்ட் மாணவர்கள் போராட்டம்

ஆசிரியர்கள் சஸ்பெண்ட் மாணவர்கள் போராட்டம்


PUBLISHED ON : மார் 13, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 13, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 வருடங்களாக பல்வேறு பிரச்னை நிலவியது. மாணவர்கள், பெற்றோர்கள்,தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் கொடுத்து வந்ததை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

புகாரின் அடிப்படையில் ஆசிரியர்கள் ராஜா, சாத்தையா இருவரையும் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். நேற்று அவர்களிடம் படித்த 30 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை பள்ளி முன் மழை பெய்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாசில்தார் கிருஷ்ணகுமார், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.






      Dinamalar
      Follow us