sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பெரும்பிடுகு முத்தரையரின் 1,350வது பிறந்தநாள் விழா

/

பெரும்பிடுகு முத்தரையரின் 1,350வது பிறந்தநாள் விழா

பெரும்பிடுகு முத்தரையரின் 1,350வது பிறந்தநாள் விழா

பெரும்பிடுகு முத்தரையரின் 1,350வது பிறந்தநாள் விழா


PUBLISHED ON : மே 25, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 25, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார், முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில், வாகைப்பூ மன்னன், 16 போர்களில் வெற்றிப்பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின், 1,350வது பிறந்தநாள் சதய விழா, மோகனுாரில் கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் விஜய் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜா, பொருளாளர் அருள் அம்பலம், ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, பெரும்பிடுகு முத்தரையரின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின், பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி, பத்தாம் வகுப்பு தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசு, நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட துணை செயலாளர் முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் ரெக்கையன், இளைஞரணி செயலாளர் மன்மதன், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us