sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 17, 2026 ,தை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

/

ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி


PUBLISHED ON : நவ 15, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 15, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவிலம்பாக்கம்,

மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கம், ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கமலக்கண்ணன், 14, கோவிலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பள்ளிக்கு சென்று வீடு வந்த கமலக்கண்ணன், மாலை 5:00 மணியளவில் தன் இரு நண்பர்களுடன், சுண்ணாம்பு கொளத்துார் ஏரியில் இறங்கி குளித்த போது, ஆழமான பகுதிக்கு சென்று, நீரில் மூழ்கி மாயமானார்.

இதையடுத்து நண்பர்கள் பயத்தில் அலறினர். அவ்வழியாக வந்தவர்கள், சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள், ஏரியில் இறங்கி, சிறுவன் கமலக்கண்ணனை சடலமாக மீட்டனர்.






      Dinamalar
      Follow us