sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/மூச்சுத்திணறலால் குழந்தை சாவு

மூச்சுத்திணறலால் குழந்தை சாவு

மூச்சுத்திணறலால் குழந்தை சாவு


PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மூச்சுத்திணறலால் குழந்தை சாவு

ஓசூர், டிச. 10-

சூளகிரி அருகே முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி கவிதா, 24. இவர்களுக்கு, இரண்டரை வயதில் பவ்யஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. ஓசூர் முனிதேவி நகரில் வெங்கடேஷ், மனைவி, குழந்தையுடன் தங்கியிருந்தார். உடல்நிலை பாதித்த குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். கடந்த, 7 மாலை, 6:30 மணிக்கு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us