தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி


PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.கே.பி.நகர், ஏப். 29-

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி


சென்னை, எருக்கஞ்சேரி, கென்னடி நகரை சேர்ந்தவர் குமார், 44. இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக, 45வது வார்டில் குப்பை சேகரிக்கும் வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை 5:00 மணியளவில், வியாசர்பாடி, பி.வி.காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான பம்பிங் ஸ்டேஷனில் கை, கால்கள் கழுவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us