sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

/

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி


PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கே.பி.நகர், ஏப். 29-

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி


சென்னை, எருக்கஞ்சேரி, கென்னடி நகரை சேர்ந்தவர் குமார், 44. இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக, 45வது வார்டில் குப்பை சேகரிக்கும் வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை 5:00 மணியளவில், வியாசர்பாடி, பி.வி.காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான பம்பிங் ஸ்டேஷனில் கை, கால்கள் கழுவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us