sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

குண்டர்களை வைத்திருப்பதே தி.மு.க., கலாசாரம்

/

குண்டர்களை வைத்திருப்பதே தி.மு.க., கலாசாரம்

குண்டர்களை வைத்திருப்பதே தி.மு.க., கலாசாரம்

குண்டர்களை வைத்திருப்பதே தி.மு.க., கலாசாரம்


PUBLISHED ON : ஆக 27, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 27, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குண்டர்களை வைத்திருப்பதே

தி.மு.க., கலாசாரம்



திருவாரூரில் தி.மு.க.,வை சேர்ந்த வார்டு கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் அவரது கும்பல், தன் வீட்டின் முன் பேனர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவரை தாக்கியுள்ளனர். அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை குண்டர்களை உள்ளடக்கியதே, தி.மு.க.,வின் அரசியல் கலாசாரமாக இருக்கிறது.
இப்படி குண்டர்கள் மற்றும் வன்முறையில் செழித்து வளரும் தி.மு.க.,வின் செயல்பாடுகள் சகிக்க முடியாத அளவுக்கு உள்ளன. திருவாரூரில் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க குண்டர்கள் ராஜ்ஜியம் தான் நடக்கிறது. எதிர்கட்சியாக இருந்த போதே, பிரியாணி சாப்பிட்டு விட்டு, பணம் தராமல், பிரியாணி கடைக்காரரையே அடித்து நொறுக்கிய தொண்டர்களை கொண்ட இயக்கம் தான் தி.மு.க., இது மாதிரி சம்பவங்கள், இனி எங்கும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டு தப்ப முடியாது. --அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்








      Dinamalar
      Follow us