sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

டூ - வீலரில் சென்ற மூதாட்டி சரக்கு வேன் மோதி உயிரிழப்பு

/

டூ - வீலரில் சென்ற மூதாட்டி சரக்கு வேன் மோதி உயிரிழப்பு

டூ - வீலரில் சென்ற மூதாட்டி சரக்கு வேன் மோதி உயிரிழப்பு

டூ - வீலரில் சென்ற மூதாட்டி சரக்கு வேன் மோதி உயிரிழப்பு


PUBLISHED ON : அக் 27, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 27, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், மணியாட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் மனைவி கெங்கையம்மாள், 72. இவர், தன் மகள் சாந்தி, மருமகன் ராமகிருஷ்ணன் என, மூவரும், 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், நேற்று, மாலை 4:00 மணியளவில், அரக்கோணம் சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனத்தை மருமகன் ராமகிருஷ்ணன் ஓட்டி சென்றார். அப்போது, பின்னாள் வந்த சரக்கு வேன், இருசக்கர வாகனம் மீது மோதியதில், மூவரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

பலத்த காயமடைந்த கெங்கையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் காயத்துடன் உயர் தப்பினர். இதுகுறித்து, பொன்னேரிக்கரை போலீசார், வழக்குப்பதிவு செய்து விபத்து பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us