sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

ஐந்து காவலர்களுக்கு காந்தியடிகள் விருது

/

ஐந்து காவலர்களுக்கு காந்தியடிகள் விருது

ஐந்து காவலர்களுக்கு காந்தியடிகள் விருது

ஐந்து காவலர்களுக்கு காந்தியடிகள் விருது


PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட, ஐந்து காவல் துறை பணியாளர்களுக்கு, 'காந்தியடிகள் காவலர் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னகாமணன்; விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய ஏட்டு மகாமார்க்ஸ்; திருச்சி மாவட்டம், துறையூர் மதுவிலக்கு பிரிவு ஏட்டு கார்த்திக்; சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் சிவா; சேலம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பூமாலை ஆகியோருக்கு, இந்த ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விருது, ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று, முதல்வரால் வழங்கப்படும். விருதுடன் பரிசுத் தொகையாக, 40,000 ரூபாய் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us