sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பி.வி.களத்துாரில் மனுநீதி நாள்

/

பி.வி.களத்துாரில் மனுநீதி நாள்

பி.வி.களத்துாரில் மனுநீதி நாள்

பி.வி.களத்துாரில் மனுநீதி நாள்


PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,பொன்விளைந்தகளத்துாரில் நாளை, மனு நீதிநாள் முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

அரசு நடத்தக்கூடிய மனுநீதி நாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில், மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில், மே மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம், பொன்விளைந்தகளத்துார் கிராமத்தில், வரும் 28ம் தேதி காலை 10:00 மணியளவில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடக்கிறது.

இம்முகாமில், பொதுக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us