sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

கீழம்பி சத்திரகுளக்கரை பலப்படுத்தும் பணி தீவிரம்

/

கீழம்பி சத்திரகுளக்கரை பலப்படுத்தும் பணி தீவிரம்

கீழம்பி சத்திரகுளக்கரை பலப்படுத்தும் பணி தீவிரம்

கீழம்பி சத்திரகுளக்கரை பலப்படுத்தும் பணி தீவிரம்


PUBLISHED ON : பிப் 21, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 21, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழம்பி:காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பி ஊராட்சியில், சென்னை -- பெங்களூரு சாலையை ஒட்டி, சத்திரகுளம் உள்ளது. இக்குளம் அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாகவும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தாகம் தீர்க்கும் தடாகமாகவும் விளங்கி வருகிறது. இக்குளத்தின் கரையை பலப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை பணியாளர்களின் வாயிலாக குளக்கரை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us