sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 செயல்படாத போக்குவரத்து சிக்னல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

/

 செயல்படாத போக்குவரத்து சிக்னல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

 செயல்படாத போக்குவரத்து சிக்னல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

 செயல்படாத போக்குவரத்து சிக்னல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்


PUBLISHED ON : நவ 14, 2025 02:03 AM

Google News

PUBLISHED ON : நவ 14, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெங்கத்துார்: திருமழிசை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் செயல்படாத தானியங்கி போக்குவரத்து சிக்னலால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வெங்கத்துார் ஊராட்சி. திருமழிசை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில், மணவாளநகர் அருகே வெங்கத்துார் ஊராட்சிக்கு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.

தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் திருமழிசை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் உள்ள தானியங்கி போக்குவரத்து சிக்னல், சில மாதங்களாக பழுதடைந்து இயங்காமல் உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தானியங்கி போக்குவரத்து சிக்னலை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us