PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வட மாநில இன்ஜினியர் பலி
ஓசூர், டிச. 10-
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்வாபிமான் நாயக், 28. சிவில் இன்ஜினியரான இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் தங்கி, அப்பகுதியில் நடக்கும் புதிய கட்டுமான பணியை கவனித்து வந்தார். கடந்த, 7 இரவு, 8:00 மணிக்கு, புதிய கட்டடத்தின், 3வது மாடியிலிருந்து தவறி விழுந்த அவர், படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

