sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'பங்கு கேட்பதில் ஆர்வமில்ல!'

/

 'பங்கு கேட்பதில் ஆர்வமில்ல!'

 'பங்கு கேட்பதில் ஆர்வமில்ல!'

 'பங்கு கேட்பதில் ஆர்வமில்ல!'


PUBLISHED ON : ஜன 10, 2026 03:24 AM

Google News

PUBLISHED ON : ஜன 10, 2026 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம், காரைக்குடியில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'புதிய கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு நல்வாழ்த்துகள். தேர்தலில், தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி எனக் கூறும் விஜயின் முயற்சி வெல்லாது. 'இண்டி' கூட்டணியில் காங்., இருக்கிறது. தொகுதி பங்கீடு குறித்து பேச, காங்.,கில் ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர்.

'இக்கூட்டணி இன்னும் வலுப்பெறும். எங்களிடம் வேறு எந்த யோசனையும் இல்லை. ஆட்சியில் பங்கு குறித்து, இரு கட்சிகளின் தலைவர்கள் தான் முடிவு எடுப்பர்' என்றார்.

இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'ஆட்சியில் பங்கு கொடுத்தாலும், இவரோ, இவரது மகனோ அமைச்சராக முடியாது... அதனால தான், அதுல இவர் ஆர்வம் காட்டல...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.






      Dinamalar
      Follow us