sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 30, 2026 ,சித்திரை 17, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 மகன் மாயம் தந்தை புகார்

/

 மகன் மாயம் தந்தை புகார்

 மகன் மாயம் தந்தை புகார்

 மகன் மாயம் தந்தை புகார்


PUBLISHED ON : ஜன 10, 2026 06:41 AM

Google News

PUBLISHED ON : ஜன 10, 2026 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: மகன் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்தார்.

குள்ளஞ்சாவடி அடுத்த கருமாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் சந்தோஷ்குமார், 25; செம்மங்குப்பம் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தவர், நேற்று முன்தினம் வழக்கம் போல, வீட்டில் இருந்து பணிக்கு மொபட்டில் கிளம்பினார்.

ஆனால் அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. இதையடுத்து தனது மகன் மாயமானது குறித்து செந்தில்குமார் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us