sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பொது 17 வயது சிறுமி கர்ப்பம் 'போக்சோ'வில் மூவர் கைது

/

பொது 17 வயது சிறுமி கர்ப்பம் 'போக்சோ'வில் மூவர் கைது

பொது 17 வயது சிறுமி கர்ப்பம் 'போக்சோ'வில் மூவர் கைது

பொது 17 வயது சிறுமி கர்ப்பம் 'போக்சோ'வில் மூவர் கைது


PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், புளியந்தோப்பு சரகத்தை சேர்ந்த இளம் பெண் கர்ப்பமான நிலையில், ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அவரது ஆதார் கார்ட்டை பார்த்த போது, 17 வயது சிறுமி என்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து, சமூக நல அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறுமியிடம் விசாரித்த போது, வியாசர்பாடியைச் சேர்ந்த வசந்த்குமார், 19, என்பவரை காதலித்த நிலையில், கடந்தாண்டு பெசன்ட் நகர் சர்ச்சில் வைத்து திருமணம் செய்தது தெரிந்தது.

சிறுமிக்கு பெற்றோர் யாரும் இல்லாததால் வசந்தகுமார், அவரது தாய், சகோதரி ஆகியோர் சேர்ந்து திருமணம் செய்துள்ளனர்.

சமூக நலத்துறை அதிகாரி அளித்த புகாரில், செம்பியம் மகளிர் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர்.

வசந்தகுமார், அவரது தாய் தேவி, சகோதரி நந்தினி ஆகிய மூவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us