தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மாநகராட்சி ஊழியரிடம் வழிப்பறி: இருவர் கைது

மாநகராட்சி ஊழியரிடம் வழிப்பறி: இருவர் கைது

மாநகராட்சி ஊழியரிடம் வழிப்பறி: இருவர் கைது


PUBLISHED ON : ஆக 12, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னைமெரினாவில் மாநகராட்சி ஊழியரை தாக்கி, பணம் பறித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

பொழிச்சலுார், விநாயகர் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 56; மாநகராட்சி ஊழியர்.

கடந்த 9ம் தேதி இரவு மெரினாவில் உள்ள, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் எதிரே மணற்பரப்பில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி, சட்டை பையில் வைத்திருந்த 1,200 ரூபாயை பறித்துச் சென்றனர். மெரினா போலீசாரின் விசாரணையில், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தனுஷ், 19, மணிகண்டன், 20, ஆகியோர் பணம் பறித்தது தெரியவந்தது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us