sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

டூ-வீலரை கொளுத்தியவர் கைது

/

டூ-வீலரை கொளுத்தியவர் கைது

டூ-வீலரை கொளுத்தியவர் கைது

டூ-வீலரை கொளுத்தியவர் கைது


PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 50. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ், 22, என்பவருக்கும், கடந்தாண்டு நடந்த ஜாத்திரை விழாவின் போது தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் ஆனந்தராஜ், குடிபோதையில் ரவி வீட்டிற்கு சென்று, ரவியின் இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தியும், தடுக்க வந்த ரவி மனைவி ஜமுனா, 44, என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜமுனா கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தராஜை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us