sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மாநகராட்சி பகுதிகளில் இன்று குடிநீர் நிறுத்தம்

/

மாநகராட்சி பகுதிகளில் இன்று குடிநீர் நிறுத்தம்

மாநகராட்சி பகுதிகளில் இன்று குடிநீர் நிறுத்தம்

மாநகராட்சி பகுதிகளில் இன்று குடிநீர் நிறுத்தம்


PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு இன்று (30ம் தேதி) போதுமான அளவு குடிநீர் வினியோகம் வழங்க முடியாது என, மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈரோடு மாநகராட்சிக்கு ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வரதநல்லூரில் உள்ள ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேந்று நிலையத்தில் இன்று மின்தடை காரணமாகவும், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாலும், ஈரோடு மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் போதுமான அளவு வழங்க இயலாத நிலை உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவுற்ற பின், குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படும். எனவே பொதுமக்கள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us