sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பெண்ணிடம் நகை பறிப்பு

/

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு


PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணிடம் நகை பறிப்பு

ஓசூர், டிச. 10-

ஓசூர் முனீஸ்வர் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவி ராமசுப்பிரமணியம். இவரது மனைவி ராஜேஸ்வரி, 42. இருவரும், அப்பகுதியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன் கடைக்கு வந்த, 2 வாலிபர்கள், ராஜேஸ்வரியிடம் தகராறு செய்து சென்றனர். நேற்று முன்தினம் மாலை மீண்டும் கடைக்கு வந்து, சிகரெட் கேட்டு தகராறு செய்து, ராஜேஸ்வரி தாக்கி, அவரது கழுத்திலிருந்த தாலியை பறித்தனர். இதில் தாலியின் ஒரு பகுதி மட்டும் வாலிபர்கள் கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு பைக்கில் தப்பினர். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us