PUBLISHED ON : ஜூன் 16, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
துணை சபாநாயகர்
லோக்சபாவில் சபாநாயகருக்கு அடுத்து துணை சபாநாயகர் பதவி 1952ல் இருந்து பின்பற்றப்படுகிறது. பொதுவாக இப்பதவி எதிர்க்கட்சிகளை சேர்ந்தவருக்கு அளிப்பது வழக்கம். முதல் துணை சபாநாயகராக ஆந்திராவை சேர்ந்த அனந்தசயனம் ஐயங்கார் 1952 - 1956 வரை பதவி வகித்தார். தமிழகத்தில் இருந்து முதன்முதலாக 1980 - 1984 வரை லட்சுமணன் (தி.மு.க.,) இப்பதவியை வகித்தார். பின் 1984 - 1989ல் தம்பிதுரை (அ.தி.மு.க.,) இருந்தார். கடைசியாக 2014 - 2019லும் இப்பதவி வகித்தார். 2019 முதல் இப்பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை.