/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் ஒரே தொகுதியில் அதிகம்
/
தகவல் சுரங்கம் ஒரே தொகுதியில் அதிகம்
PUBLISHED ON : மார் 27, 2026 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
ஒரே தொகுதியில் அதிகம்
தமிழக சட்டசபை
தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில் அதிக வேட்பாளர்கள் களமிறங்கியது 1980
தேர்தலில் நடந்தது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் 1033
வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 1029 பேர் சுயேச்சைகள். விவசாயிகளின்
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிக வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில்
தி.மு.க., வின் சுப்புலட்சுமி ஜெகதீசன் 39,540 ஓட்டு வித்தியாசத்தில்
வென்றார். இதற்கு அடுத்ததாக 1991 தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம்
பள்ளிப்பட்டு தொகுதியில் 264 பேர் போட்டியிட்டனர். இதில் 259 பேர்
சுயேச்சைகள்.

