உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 30, 2026 01:15 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
தேசிய சிறு தொழில் தினம்
இந்தியாவில் சிறு தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் ஆக.,30 ல் தேசிய சிறு தொழில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா போன்ற வளரும்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறு தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாகவும், விளங்குகிறது. சிறு தொழில் துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. 2000 ஆக., 30ல் 'எஸ்.எஸ்.ஐ.,' எனும் சிறுதொழில் கொள்கையை மத்திய அரசு தொடங்கியது. இதை நினைவுபடுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
