sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

இன்று புதிதாய் பிறந்தோம்

/

இன்று புதிதாய் பிறந்தோம்

இன்று புதிதாய் பிறந்தோம்

இன்று புதிதாய் பிறந்தோம்


PUBLISHED ON : ஜன 18, 2011

Google News

PUBLISHED ON : ஜன 18, 2011


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்கழி மாதத்தின் இறுதிநாள் போகிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' என்பது வழக்கம். பழமையை விடுத்து மனிதன் புதுமைக்குள் செல்லவேண்டும் என்பதை உணர்த்தும் விழா இது.



''இன்று புதிதாய் பிறந்தோம்'' என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது. அதே சமயத்தில் புதுமை என்ற பெயரால் மேலைநாட்டு நாகரிகத்தை விரும்புவது புதுமை அல்ல. நாகரிகம் என்பது ஒழுக்கத்தை மையமிட்டதாகும். நம் பாரம்பரியம், பண்பாடுகளை இழக்காமல் விழிப்போடு இருப்பதும் அவசியம்.

போகியன்று வீட்டைத் தூய்மைப்படுத்தி பழைய குப்பைகளை எரித்துக் கொளுத்துவர். கிராமங்களில் சுவரில் சுண்ணாம்பு அடித்து செம்மண் பட்டை பூசுவர். வீடு முழுக்க அழகாக மாக்கோலம் இடுவர். வீட்டை அழகுபடுத்துவது போல, நம் உள்ளத்திலும் நல்ல சிந்தனையை மலரச் செய்திட போகி நாள் வழி வகுக்கிறது. உள்ளமும், இல்லமும் தூய்மையாகும்போது அங்கு எல்லா சுகபோகங்களும் நிறைந்திருக்கும்.








      Dinamalar
      Follow us