/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
உழைப்பின் பெருமையை உணர்த்தும் கரும்பு
/
உழைப்பின் பெருமையை உணர்த்தும் கரும்பு
PUBLISHED ON : ஜன 18, 2011
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரும்பு உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும்,
அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.

