sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

அன்பும் அறிவம் நிலைக்கட்டும் - மகாபெரியவர் பொங்கல் ஆசி

/

அன்பும் அறிவம் நிலைக்கட்டும் - மகாபெரியவர் பொங்கல் ஆசி

அன்பும் அறிவம் நிலைக்கட்டும் - மகாபெரியவர் பொங்கல் ஆசி

அன்பும் அறிவம் நிலைக்கட்டும் - மகாபெரியவர் பொங்கல் ஆசி


PUBLISHED ON : ஜன 15, 2012

Google News

PUBLISHED ON : ஜன 15, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பூமிக்கு ஒரு சூரியன் இருப்பது போல, கடவுளும் ஒருவர் மட்டுமே இருக்கிறார். சூரியனின் பிம்பம் தண்ணீரில் எல்லாம் பிரதிபலித்து பல சூரியன்களாகத் தெரிவது போல,ஒரு கடவுளே உலக உயிர்கள் அனைத்துமாக பிரதி பலித்துக் கொண்டிருக்கிறார்.

* மனிதன் மனம், வாக்கு, காயத்தின் (உடல்) கூட்டாக இருக்கிறான். மனதால் பகவானை நினைக்கவும், வாக்கால் அவன் திருநாமத்தை ஜெபிக்கவும், உடலால் அவன் திருவடிகளை வணங்கவும் வேண்டும்.

* எப்போதும் உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைக்க ஒரே வழி தான் உண்டு. உண்மையாக இருக்கும் ஒருவனின் திருவடிகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது தான். அந்த ஒருவன் கடவுள் மட்டும் தான்.

* சத்தியம், தரும சிந்தனையை வளர்த்துக் கொண்டால் நாம்ஒருபோதும் பயப்படத் தேவையில்லை. அப்போது நம்மிடம் தைரியம் குடி கொண்டிருக்கும்.

* ஆடம்பரத்தை கடவுள் விரும்புவதில்லை. எளிமையையும், தூய்மையையுமே இறைவன் எதிர்பார்க்கிறார். காய்ந்த துளசியும், வில்வபத்திரமும் இருந்தால் கூட போதும்.

* அன்பே சிவம் என்கிறார் திருமூலர். அறிவே தெய்வம் என்கிறார் தாயுமானவர். இவை இரண்டும் மனதில் நிலைத்திருக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.






      Dinamalar
      Follow us