sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

தம்பி கேட்ட கேள்வி!

/

தம்பி கேட்ட கேள்வி!

தம்பி கேட்ட கேள்வி!

தம்பி கேட்ட கேள்வி!


PUBLISHED ON : ஆக 19, 2016

Google News

PUBLISHED ON : ஆக 19, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர் ராக் பெல்லர், தனது முதிய வயதிலும் கடுமையாக உழைப்பார். ஒவ்வொரு நாளும் நாடு விட்டு நாடு சென்று பல்வேறு பணிகளை கவனிப்பார்.

ஒருசமயம், விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த அவர், ஏதோ தீவிரமாக தயாரித்துக் கொண்டிருந்தார்.

அவர் அருகில் இருந்த இளைஞன், 'சார் நீங்கள் எவ்வளவோ உழைத்து மிகப்பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டீர். இன்னும் ஏன் இந்தத் தள்ளாத வயதிலும் கஷ்டப்பட வேண்டும்?' என்று கேட்டான்.

'தம்பி இந்த விமான ஓட்டி, விமானத்தை பறக்கச் செய்து மிக உயர்ந்த உயரத்துக்கு கொண்டு வந்துவிட்டார். இப்போது இஞ்சினை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்?' என்று கேட்டார் ராக் பெல்லர்.

இளைஞனுக்குப் பதில் தெளிவாகப் புரிந்தது






      Dinamalar
      Follow us