தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : பிப் 01, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குட்டீஸ் இலந்தை பழம் பற்றி தெரிந்து கொள்ளலாமா!

இலந்தை பழத்தில் புரதச்சத்து, இரும்புச் சத்து, மற்றும் தாது உப்புகள் உள்ளன. இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதனால் குளிர்ச்சியான உடல் உள்ளவர்கள் மதிய நேரத்தில் மட்டும் இதை சாப்பிடலாம். மேலும், இலந்தை மரத்தின் உள்பட்டை களை உலர்த்தி, பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து புண்களின் மீது தடவ, ஆறாத புண்ணும் ஆறிவிடும். இதன் மரத்தின் வேரை அரைத்து, மூட்டு வலிக்கு பூச மூட்டுவலி குணமாகும். இது மலச் சிக்கலை போக்கக் கூடியது. தினமும் காலை உணவுக்கு பின்பு 5 முதல் 10 இலந்தை பழங்களை சாப்பிட்டு வர, வாய் குமட்டல், பித்தம், மயக்கம் போன்றவை குணமாகும். ஆனால், இதை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us