sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

கடுக்காய் பானம்!

/

கடுக்காய் பானம்!

கடுக்காய் பானம்!

கடுக்காய் பானம்!


PUBLISHED ON : ஆக 14, 2021

Google News

PUBLISHED ON : ஆக 14, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவையான பொருட்கள்:

கரிசலாங்கண்ணி இலை - 1 கப்

கடுக்காய் தோல் - 10

பனங்கற்கண்டு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

கரிசலாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தவும்; கடுக்காயில் விதையை நீக்கி, தோலை சுத்தம் செய்யவும். இரண்டையும் சேர்த்து நன்றாக பொடிக்கவும்.

தண்ணீரை கொதிக்க வைத்து, இந்த பொடியை சிறிதளவு சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் இறக்கி வடிகட்டி, பனங்கற்கண்டு கலக்கவும். சுவைமிக்க, 'கடுக்காய் பானம்!' தயார்; சூடாகவோ, குளிர வைத்தோ பருகலாம்.

செலவில்லாத ஆரோக்கிய பானம்; உடல் உஷ்ணத்தை குறைக்கும்; பலவீனம் மறையும்.

- எம்.ஏ.நிவேதா, திருச்சி.

தொடர்புக்கு: 97503 33265






      Dinamalar
      Follow us