sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இந்திய ராணுவத்தின், 10 சிறந்த வாசகங்கள்!

/

இந்திய ராணுவத்தின், 10 சிறந்த வாசகங்கள்!

இந்திய ராணுவத்தின், 10 சிறந்த வாசகங்கள்!

இந்திய ராணுவத்தின், 10 சிறந்த வாசகங்கள்!


PUBLISHED ON : ஜன 11, 2026

Google News

PUBLISHED ON : ஜன 11, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன., 15 - இந்திய ராணுவ தினம்

இங்குள்ள வாசகங்களை ஒவ்வொரு இந்தியரும், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும், என, கூறியுள்ளார், முன்னாள் ராணுவ தலைமை தளபதி, விபின் ராவத்.

உங்களுக்கு வாழ்நாளின் அசாதாரண சாகசம் என்னவோ, அதுவே, எங்களின் அன்றாட வாழ்க்கை இது, லே-லடாக் நெடுஞ்சாலையில், இந்திய ராணுவம் வைத்துள்ள வாசகம்

*    நம் வாழ்வு தற்செயல், நம் காதல் நம் விருப்பம், நாட்டை பாதுகாக்க கொலை செய்வது நம் தொழில்! - அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை

* பயங்கரவாதிகளை மன்னிப்பது கடவுளின் வேலை. அதற்கு, அவர்களை கடவுளை சந்திக்க வைப்பது எங்கள் வேலை!

* கடவுளே! எங்கள், எதிரிகள் மீது கருணை காட்டுங்கள். ஏனென்றால், நாங்கள் அதை அவர்களிடம் காட்ட மாட்டோம்!

* எங்களைப் பெற நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். எங்களைப் பிடிக்க நீங்கள் கூர்மையாக இருக்க வேண்டும். ஆனால், எங்களை வெல்ல, நீங்கள் குழந்தையாக இருக்க வேண்டும்!

* காற்று வீசுவதால் எங்கள் கொடி பறக்கவில்லை. தன் உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரரின் இறுதி மூச்சுடன் பறக்கிறது!

* நம் நாட்டுக்கு கொடுக்க ஒரே ஒரு உயிர் மட்டுமே உள்ளது என்று வருந்துகிறோம்! - இந்திய ராணுவம்.

*  மரணத்திற்கு பயப்படவில்லை என்று ஒருவர் கூறினால், அவர் ஒன்று பொய்யாக இருக்க வேண்டும் அல்லது அவர் இந்திய ராணுவத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்! - பீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா

* நான் மூவர்ண கொடியை ஏந்தி அல்லது மூவர்ண கொடியை போர்த்தி கொண்டு வருவேன். கண்டிப்பாக வருவேன்! - முன்னாள் கேப்டன் விக்ரம் பத்ரா, கார்கில் போரில் ஈடுபட்டு வீர மரணம் அடைந்தவர். பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்

* என் வீரத்தை நிரூபிக்கும் முன், என் மரணம் வந்தால், நான் மரணத்தை கொல்வேன் என்று சத்தியம் செய்கிறேன்! - முன்னாள் கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, பரம் வீர் சக்ரா, விருது பெற்றவர்.

தொகுப்பு: அமுதா அசோக்ராஜா






      Dinamalar
      Follow us