sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உண்மையை சொன்ன ஏஞ்சலினா ஜோலி!

/

உண்மையை சொன்ன ஏஞ்சலினா ஜோலி!

உண்மையை சொன்ன ஏஞ்சலினா ஜோலி!

உண்மையை சொன்ன ஏஞ்சலினா ஜோலி!


PUBLISHED ON : ஜூன் 16, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 16, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைமுடி நரைத்தாலே, அது யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைக்கும் நடிகர்கள் மத்தியில் உலகப்புகழ் பெற்ற ஆங்கில நடிகை, ஏஞ்சலினா ஜோலி சமீபத்தில், அறிக்கையை வெளியீட்டு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். மார்பக புற்றுநோயால் அவதிப்பட்ட ஏஞ்சலினா, சமீபத்தில், இரு மார்பகங்களையும் அப்புறப்படுத்தி விட்டார். இந்த தகவலை, ரசிகர்கள் முன் கூறி, அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தார். 'உலகப்புகழ் பெற்ற நடிகையாக இருந்தும், உங்கள் நோயை பற்றி எப்படி கூறினீர்கள்?' என்று கேட்ட போது, 'என்னைப் போன்ற பல பெண்கள், மார்பகப் புற்று நோயால் அவதிப்படும் போது, மார்பகங்களை அப்புறப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு தைரியம் அளிக்கும் நோக்கத்துடன் தான், பகிரங்கமாக என் நோயை பற்றி கூறினேன்...' என்கிறார் ஏஞ்சலினா.

ஜோல்னா பையன்.






      Dinamalar
      Follow us