sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பிட்ஸ்(ஸா)

/

பிட்ஸ்(ஸா)

பிட்ஸ்(ஸா)

பிட்ஸ்(ஸா)


PUBLISHED ON : நவ 30, 2014

Google News

PUBLISHED ON : நவ 30, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சில ஓவியர்கள், ஆஞ்சநேயரை பலவித பாவனைகளில் வரைகின்றனர். சமீபத்தில் ஒரு ஓவியர், ஆஞ்சநேயர் தியானம் செய்வதுபோல் வரைந்திருந்தார். மிகப் புராதனமான பக்தர் என்பதை மனதில் கொண்டு, அந்த ஓவியர், ஆஞ்சநேயரை வயதானவராக வரைந்திருந்தார்.

ஸ்ரீ சீதா ராமசந்திர மூர்த்தியால் சிரஞ்சீவிப் பட்டம் பெற்ற ஆஞ்நேயருக்கு மூப்பு ஏது? ராமபிரான் அருளால், என்றைக்கும் அவர் பலசாலியாகவும், மாறாத இளமையும் பொருந்தியவர். 'மனிதருக்கு ஏற்படுவது போன்ற மூப்பு, திரை, மரணம் ஆகியவை சிரஞ்சீவி பட்டம் பெற்றவருக்கு கிடையாது...' என்று நண்பன் நாராயணன் வாதாடுவான்.






      Dinamalar
      Follow us