sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

எல்லை தாண்டி, கொடுமையை அனுபவித்தவர்!

/

எல்லை தாண்டி, கொடுமையை அனுபவித்தவர்!

எல்லை தாண்டி, கொடுமையை அனுபவித்தவர்!

எல்லை தாண்டி, கொடுமையை அனுபவித்தவர்!


PUBLISHED ON : ஜன 13, 2019

Google News

PUBLISHED ON : ஜன 13, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் இருந்து, காலையில், ரிக் ஷா சவாரிக்கு சென்ற கஜானந்த் சர்மா, 36 ஆண்டுகளாக வீடு திரும்பவில்லை. இரண்டு மகன்களுடன், மனைவி மக்னிதேவி, மிகவும் கஷ்டத்துடன் வாழத் துவங்கினார். என்ன நடந்தது தெரியுமா? கஜானந்த் சர்மா, ரிக் ஷாவுடன் வழி தவறி, பாகிஸ்தான் எல்லையை கடந்து சென்றிருக்கிறார். அங்கே, இவரை, உளவாளியாக கருதி, சிறையில் அடைத்துள்ளனர். அவர், அனுபவிக்காத கொடுமைகளே இல்லை. 'சுய நினைவின்றி, ஊர் பெயர் தெரியாமல் வாழ்ந்தவரை, இனியும் பராமரிக்க வேண்டாம்...' என்று முடிவு செய்தனர், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள். இதன் விளைவாக, 2018, செப்டம்பரில், இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார், கஜானந்த் சர்மா.

தான் யார் என்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவரிடம், பாக்., ராணுவத்தினர் திணித்த காகிதத்தில், அவர், குறித்த விபரம் எழுதப்பட்டிருந்தது. 1982ல், காணாமல் போன கஜானந்த் சர்மா, நடைபிணமாக கிடைத்ததும், கடவுளுக்கு நன்றி சொன்னார், அவர் மனைவி.

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us