தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!


PUBLISHED ON : அக் 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மஞ்சள் கிழங்குகளை உலர்த்தி, ஈரமில்லாத பாட்டில்களில் ஒரு துண்டு கெட்டியான கற்பூரத்துடன் போட்டு இறுக மூடி வைத்தால், உளுத்து போகாது

* பூக்கள் வாடாமல் இருக்க, ஈர துணியில் சுற்றி வைக்காதீர். பூக்களை ஒரு தட்டில் வைத்து, தண்ணீரில் அலம்பிய ஒரு பாத்திரத்தை அதன் மீது கவிழ்த்து வைத்தால், காலையில் புதிதாக பறித்த மலர்கள் போல இருக்கும்

* தினமும் சாம்பிராணி புகை போடுவது நல்லது. ஒட்டடை பிடிக்காது; கொசுக்கள், நச்சு பூச்சி, புழுக்களும் வீட்டை விட்டு வெளியேறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us