sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விலங்குகளை வேட்டையாடினால் இவரின் துப்பாக்கி தான் பேசும்!

/

விலங்குகளை வேட்டையாடினால் இவரின் துப்பாக்கி தான் பேசும்!

விலங்குகளை வேட்டையாடினால் இவரின் துப்பாக்கி தான் பேசும்!

விலங்குகளை வேட்டையாடினால் இவரின் துப்பாக்கி தான் பேசும்!


PUBLISHED ON : ஜூன் 07, 2015

Google News

PUBLISHED ON : ஜூன் 07, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆப்ரிக்க வனப் பகுதியில், மான், காண்டாமிருகம் உட்பட ஏராளமான விலங்குகள் உள்ளன. இதனால், வேட்டைக்காரர்களின் துப்பாக்கிகளுக்கு ஏராளமான விலங்குகள் பலியாகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு, அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய இன்னொசா ஜான்சன் என்ற பெண்ணை, பணியமர்த்தியுள்ளது. இவர், இலக்கை குறி தவறாமல் சுடுவதில் தேர்ச்சி பெற்றவர்.

வனவிலங்கு பாதுகாப்பு படை என்ற பிரிவை உருவாக்கி, அதில் உள்ளவர்களுக்கு, பயிற்சி அளித்து வருகிறார் இன்னொசா. விலங்குகளை வேட்டையாடுவோரை துப்பாக்கியால் சுட்டோ, உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்பது தான் இந்த அதிரடிப் படையின் பணி. இப்போது, தான்சானியா வனப் பகுதியில் இன்னொசா, துப்பாக்கியும், கையுமாக உலா வருவதால், வேட்டைக்காரர்கள் கிலியில் உள்ளனர்.

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us