sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கடல் தான் மலையானதா?

/

கடல் தான் மலையானதா?

கடல் தான் மலையானதா?

கடல் தான் மலையானதா?


PUBLISHED ON : செப் 13, 2020

Google News

PUBLISHED ON : செப் 13, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகிலேயே உயரமான மலைகளில், நம் இமய மலையும் ஒன்று. இந்த இமாலய மலைகள், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன், கடலுக்குள் இருந்ததாக ஆதாரங்களுடன் கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள். இங்குள்ள, லாங்சா கிராமம் மிக அழகானது. 150 பேர் மட்டும் தான் இங்கு வாழ்கின்றனர்.

இந்த கிராமமும், பக்கத்து கிராமங்களும், கடலுக்கு அடியில் இருந்ததற்கு சான்றாக, இங்கு, கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட சங்குகள் தான், படத்தில் உள்ளது. இதுபோன்ற கடல் சார்ந்த பொருட்கள், இக்கிராம மக்கள் வீடுகளில் இன்னும் இருக்கிறது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள் வாழ்ந்த, குமரி முனையும் கடலுக்குள் இருக்கிறது என்பதிலும் உண்மை இருக்கும் என்று நம்பலாம்.

- ஜோல்னாபையன்






      Dinamalar
      Follow us