sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இளநீர் எறிதல்!

/

இளநீர் எறிதல்!

இளநீர் எறிதல்!

இளநீர் எறிதல்!


PUBLISHED ON : ஜன 12, 2020

Google News

PUBLISHED ON : ஜன 12, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடக மாநிலத்தில், மகர் சங்கராந்தி என்ற பெயரில் அழைக்கப்படும் பொங்கல், ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை உண்டு. விவசாயிகளிடையே மிக பிரபலம். அன்றைய தினம், விவசாயிகள், அறுவடை தானியங்களுடன் தங்கள் வேளாண் கருவிகளை வைத்து, பூஜை செய்வர்.

பூஜையில் வைக்கப்பட்ட இளநீர்களை, அருகில் உள்ள மலைகளில் ஏறி, வேகமாக துாக்கி எறிவர். அது விழும் துாரத்துக்கு, தங்கள் கிராம எல்லைகள் விரிந்து, வளரும் என்பது நம்பிக்கை.

மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகளில் மட்டும், மாட்டு வண்டி, 'ரேஸ்' நடக்கும். இதுபோல், வெவ்வேறு பகுதிகளில் விதவிதமான சடங்குகள் உண்டு.

நகரங்களில் வசிக்கும் பிராமணர்கள், புத்தாடை அணிந்து, சற்று விமரிசையாக கொண்டாடுவர். மற்றபடி, பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் இல்லை.

கோவில்களில் சிறப்பு பூஜை உண்டு. வெல்லம், கரும்பு, வேர்க்கடலை மற்றும் எள் ஆகியவற்றை, ஒரு சிறிய பாக்கெட்டுகளில் ஒன்றாக போட்டு, உற்றார், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வர்.






      Dinamalar
      Follow us