sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குழந்தை வரம் தரும், ஸ்ரீசந்தான கோபாலன்!

/

குழந்தை வரம் தரும், ஸ்ரீசந்தான கோபாலன்!

குழந்தை வரம் தரும், ஸ்ரீசந்தான கோபாலன்!

குழந்தை வரம் தரும், ஸ்ரீசந்தான கோபாலன்!


PUBLISHED ON : ஆக 10, 2025

Google News

PUBLISHED ON : ஆக 10, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரத்திலிருந்து, 20 கி.மீ., துாரத்திலிருக்கும் திருத்தலம், திருப்புல்லாணி. இங்கு, ஸ்ரீஆதிஜெகன்னாதர் கோவில் கொண்டுள்ளார். தாயார் ஸ்ரீபத்மாசினி. இந்த கோவிலின் வெளிமண்டபத்தில், தெற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார், ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணன். எட்டு யானைகள் மற்றும் எட்டு நாகங்களுடன் ஆதிசேஷன் குடைபிடிக்க, நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.

குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள், ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணனை வழிபட்டு, பெருமாளுக்கு நைவேத்தியம் செய்த பாயசத்தை பிரசாதமாக பெற்று பயபக்தியுடன் அருந்தினால் குழந்தை செல்வம் கிட்டுவதாக கூறப்படுகிறது. இங்கு தான் தசரத மகாராஜா, புத்திர காமேஷ்டி யாகம் செய்தார் என்றும் புராணம் கூறுகிறது.

தரிசன நேரம் காலை 7:30 மணி - பகல் 12:00 மணி வரை.

மாலை: 5:30 மணி - இரவு 8:30 மணி வரை. வாகன வசதிகள் உள்ளன.






      Dinamalar
      Follow us