PUBLISHED ON : ஜன 24, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் கார்த்திகை. இருப்பினும், பூச நட்சத்திரமே உகந்த நட்சத்திரமாக கருதப் படுகிறது. சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் உருவான ஆறுமுகப் பெருமானை, சரவண பொய்கையில், கார்த்திகைப் பெண்கள் தாமரை மலர்களால் தாங்கியது, பூசத்தன்று தான் என்கிறது கந்தபுராணம்.

