PUBLISHED ON : ஜன 24, 2016
அ நிறம் | அளவு
திருமாலின் மகளான சுந்தர வள்ளி, மறுபிறவியில், பெண்மான் வயிற்றில் பிறந்து, வள்ளிக்கொடியில் கிடந்தாள். அக்குழந்தைக்கு வள்ளி என பெயர் சூட்டி வளர்த்து வந்தான் குறிஞ்சி நில மன்னன் நம்பிராஜன். அந்த வள்ளியை, முருகன் மணந்தது தைப்பூசம் அன்று தான்.


