sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்!

/

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்!

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்!

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்!


PUBLISHED ON : நவ 10, 2019

Google News

PUBLISHED ON : நவ 10, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது, பேரிக்காய். தினமும், ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

* வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அவசியம் தேவை. இந்த சத்துக்கள், பேரிக்காயில் நிறைந்துள்ளன. எனவே, இரவு உணவுக்கு பின், ஒரு பேரிக்காய் சாப்பிடக் கொடுத்தால், குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவர்

* ரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள், சிறுநீரகத்தில் படிந்து, கல்லாக மாறுகின்றன. இவற்றை உடைத்து வெளியேற்ற, தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிடுவது நல்லது

* காய்ச்சலின் போது, பேரிக்காயை உட்கொண்டால், காய்ச்சல் குணமாகும்

* இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும்

* குடல் பிரச்னைகளையும் சரிசெய்யும். மேலும், ரத்தத்தை சுத்திகரிக்கும்

* நாள்பட்ட மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தால் அவதிப்படுவோர், இதன் சாறை குடித்து வந்தால், மூட்டு வீக்கம் குறையும்

* பேரிக்காயில், காப்பர் மற்றும் வைட்டமின், 'சி' நிறைந்துள்ளது. இதை உட்கொண்டால், சூரியனின் புறஊதா கதிர்களால் செல்கள் பாதிக்கப்பட்டு ஏற்படும் புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்

* உடல் மிகவும் சோர்வுடன் அல்லது ஆற்றல் இல்லாதது போல் உணரும்போது, பேரிக்காய் சாப்பிட்டால், அதில் உள்ள குளுக்கோஸ், உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன்






      Dinamalar
      Follow us