sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சென்னையை மறக்காத பிரியதர்ஷன்!

/

சென்னையை மறக்காத பிரியதர்ஷன்!

சென்னையை மறக்காத பிரியதர்ஷன்!

சென்னையை மறக்காத பிரியதர்ஷன்!


PUBLISHED ON : பிப் 14, 2016

Google News

PUBLISHED ON : பிப் 14, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரபல இந்தி - மலையாள இயக்குனர் பிரியதர்ஷன்; இவர், தன், அக்கால சென்னை வாழ்க்கை பற்றி கூறுகிறார்:

வறுமையில் வாடிய நான், வாய்ப்பு தேடி சென்னை வந்து, அலைந்து திரிந்தேன். அப்போது, ஏவி.எம்., ஸ்டுடியோ காவலாளி என்னை உள்ளே விட மாட்டார். அவரை பல நாட்கள் நோட்டமிட்டதில், அவர் நீரிழிவு நோயாளி என்பதும், அடிக்கடி சிறுநீர் கழிக்க, கழிப்பறை செல்வதையும் கண்டேன். பின், அவர் சிறுநீர் கழிக்க செல்லும் போது ஸ்டுடியோவுக்குள் ஓடுவேன். இப்படி ஒரு முறை உள்ளே சென்ற போது தான், முதல் முறையாக, ரஜினிகாந்தை பார்த்தேன்.

இயக்குனர் பாரதிராஜாவை போல், இயக்குனர் ஆக வேண்டும் என்பது என் ஆசை. அவருடைய, கிழக்கே போகும் ரயில் படத்தை, மிகவும் விரும்பி பார்த்தேன். 'பூவரசம்பூ பூத்தாச்சு...' என்ற பாடலை இப்போதும், ரசித்து கேட்பேன். இன்று, மும்பையில் இருந்தாலும், சென்னை வாச நினைவுகள் என்றென்றும் பசுமையுடன் இருக்கிறது, என்கிறார்.

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us