sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை!

/

ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை!

ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை!

ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை!


PUBLISHED ON : ஏப் 26, 2020

Google News

PUBLISHED ON : ஏப் 26, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒடிசா மாநிலம், மால்கான்கிரி மாவட்டத்தில், 'போண்டா' என்ற பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். போண்டா இன பெண்கள், அரைகுறை ஆடைகளில் தான் காட்சியளிப்பர். முக்கியமான பகுதிகளை, பல நிற முத்துக்களால் நீளமான மாலைகள் அணிந்து மறைத்திருப்பர். இவர்களின் ஆடை குறைப்புக்கு பின்னணியில், ராமாயண சீதை இருந்ததாக கூறப்படுகிறது.

வனவாசம் மேற்கொண்டபோது, காட்டு அருவியில், சீதாதேவி குளித்ததை, பழங்குடி இளைஞர்கள் பார்த்து ரசித்தனர். இதைப் பார்த்து, சீதா மனம் வருந்தி, 'உங்கள் இன பெண்கள், நிர்வாணமாக திரியட்டும்...' என்று, சாபமிட்டதாகவும், அதிலிருந்து இப்பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதாகவும் ஒரு கதை நிலவுகிறது.

போண்டா இன பெண்கள், தங்களை விட இளம் வயது ஆணை தான் மணப்பர். தங்களுக்கு வயதானால், இளம் கணவர்கள், தங்களை நன்றாக பராமரிப்பர் என்ற நம்பிக்கை தான், இதற்கு காரணமாம்.

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us